416
பார்சி ஹிந்தி வெப் சீரிஸ் பார்த்து 100 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த ஆறு நபர்கள் கொண்ட கும்பலை கர்நாடக மாநிலம் பெலகாவியில் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங...

1549
கர்நாடக மாநிலம் சிக்கோடியில் 29 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான கள்ளநோட்டு வழக்கில் 24 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாத சிவகாசியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தனர். ச...

3510
4 கோடி ரூபாய் கடன் தருவதாகக்கூறி, குழந்தைகள் விளையாடும் கள்ள ரூபாய் நோட்டுகளை வைத்து, பொன்னுசாமி ஹோட்டல் உரிமையாளிடம் மோசடியில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான புகாரில், தனது தொ...

2515
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பாரைப்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக கொ...

4028
நாமக்கல்லில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, ரூபாய் நோட்டுக்குள் வெள்ளை தாள்களை வைத்து ஏமாற்றிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  வண்டிக்கார தெருவை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம், சேந்தமங்...



BIG STORY